திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி மக்களுக்கு தரமான மருந்துவ சேவை வழங்கிடக் கோரி பொன்மலை தியாகிகள் தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி மக்களுக்கு தரமான மருந்துவ சேவை வழங்கிடக் கோரி பொன்மலை தியாகிகள் தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.